அனுமதியின்றி மண் அள்ளிய தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி. ஏக்நாத் கட்சேக்கு ரூ.137 கோடி அபராதம்

அனுமதியின்றி மண் அள்ளிய தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி. ஏக்நாத் கட்சேக்கு ரூ.137 கோடி அபராதம்

சொந்த நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளிய தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி. ஏக்நாத் கட்சேக்கு ரூ.137 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2023 7:45 PM GMT