திருவள்ளூர் அருகே தேன்கூட்டில் கல்வீச்சு; கிராம மக்கள் சிதறி ஓட்டம்: 25-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதி

திருவள்ளூர் அருகே தேன்கூட்டில் கல்வீச்சு; கிராம மக்கள் சிதறி ஓட்டம்: 25-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதி

திருவள்ளூர் அருகே சிறுவர்கள் தேன்கூட்டில் கல்வீசியதால் கிராம மக்கள் சிதறி ஓட்டம் பிடித்தனர். மேலும் தேனீக்கள் கொட்டியதில் 25-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
4 April 2023 8:44 AM GMT