தேர்தல் பத்திரம் திட்டம் மூலம் பல கோடி ரூபாயை பா.ஜனதா வசூலித்து உள்ளது - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

தேர்தல் பத்திரம் திட்டம் மூலம் பல கோடி ரூபாயை பா.ஜனதா வசூலித்து உள்ளது - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவார்கள் என்று வயநாட்டில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசினார்.
24 April 2024 10:48 PM GMT