ஏ.சி. எந்திரத்தில் மின்கசிவு: தீயில் உடல் கருகி தொழில் அதிபர் பலி

ஏ.சி. எந்திரத்தில் மின்கசிவு: தீயில் உடல் கருகி தொழில் அதிபர் பலி

சென்னை சூளைமேட்டில் ஏ.சி. எந்திரத்தில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் தொழில் அதிபர் சுரேஷ்குமார் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
16 Dec 2022 12:10 AM GMT