சொத்து வரியை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் - சென்னை மாநகராட்சி உத்தரவு

சொத்து வரியை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் - சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் வரும் 30-ந்தேதிக்குள் சொத்து மற்றும் தொழில்வரியை செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
27 Sep 2023 7:23 AM GMT