தோஷம் கழிப்பதாக கூறி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி - ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓட்டம்

தோஷம் கழிப்பதாக கூறி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி - ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓட்டம்

தோஷம் கழிப்பதாக கூறி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரியை அவரது பெற்றோர் அடித்து உதைத்தனர். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பூசாரி தப்பி ஓடிவிட்டார்.
5 Aug 2022 5:36 AM GMT