நடைபாதையில் வசிப்பவர்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்க ஏற்பாடு - சென்னை மாநகராட்சி கமிஷனர்

நடைபாதையில் வசிப்பவர்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்க ஏற்பாடு - சென்னை மாநகராட்சி கமிஷனர்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபாதையில் வசிப்பவர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்கி ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
10 July 2023 4:42 AM GMT