காவிரி நடுவில் அருளும் நட்டாற்றீஸ்வரர்

காவிரி நடுவில் அருளும் நட்டாற்றீஸ்வரர்

காவிரியாற்றின் நடுவில் உள்ள குன்றில் அமைந்த இயற்கை எழில் சூழ்ந்த ஆலயமாக விளங்குகிறது, காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் ஆலயம். அகத்தியர் தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட தலமான இது, இன்றும் பக்தர்களின் அனைத்து தோஷங்களையும் போக்கும் தலமாக திகழ்கிறது.
15 Sep 2023 1:30 PM GMT