நன்னடத்தை பிரமாண பத்திரம் எழுதி கொடுத்த 422 ரவுடிகள் திருந்தி வாழ்கிறார்களா? போலீசார் திடீர் கண்காணிப்பு

நன்னடத்தை பிரமாண பத்திரம் எழுதி கொடுத்த 422 ரவுடிகள் திருந்தி வாழ்கிறார்களா? போலீசார் திடீர் கண்காணிப்பு

நன்னடத்தை பிரமாண பத்திரம் உறுதிமொழி அளித்தபடி அவர்கள் திருந்தி வாழ்கிறார்களா? என்பதை கண்டறிந்து, இதேபோன்று குற்ற செயல்களில் ஈடுபடாமல் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.
29 Aug 2022 5:15 AM GMT