பொள்ளாப் பிள்ளையார்

பொள்ளாப் பிள்ளையார்

கடலூர் மாவட்டம் திருநாரையூர் என்ற ஊரில் சவுந்தரநாதா் என்ற திருக்கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில்,33-வது தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு மூலவராக சிவபெருமான் இருந்தாலும், பொள்ளாப் பிள்ளையார் தான் பிரசித்திப் பெற்ற தெய்வமாக இருக்கிறார்.
26 July 2022 3:09 PM GMT