பெங்களூரு மாநகர் முழுவதும் நள்ளிரவு 1 மணி வரை ஓட்டல்கள் திறக்க அனுமதி

பெங்களூரு மாநகர் முழுவதும் நள்ளிரவு 1 மணி வரை ஓட்டல்கள் திறக்க அனுமதி

பெங்களூரு மாநகர் முழுவதும் உள்ள ஓட்டல்கள் நள்ளிரவு 1 மணிவரை திறந்திருக்க போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி அனுமதி வழங்கி உள்ளார். இதற்கு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
15 Oct 2022 8:02 PM GMT