நாகா அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் எதுவும் செய்யவில்லை: ராகுல் காந்தி தாக்கு

நாகா அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் எதுவும் செய்யவில்லை: ராகுல் காந்தி தாக்கு

நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலுடன் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி அமைதி ஒப்பந்தத்தில் மோடி அரசு கையெழுத்திட்டது.
17 Jan 2024 12:15 PM GMT