பன்னுன் கொலை சதி: செக் குடியரசில் கைதான இந்தியர் நிகில் குப்தா  குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு

பன்னுன் கொலை சதி: செக் குடியரசில் கைதான இந்தியர் நிகில் குப்தா குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு

நிகில் குப்தா குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 4 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
16 Dec 2023 7:36 AM GMT