நிதி நிறுவன ஊழியர்களின் தொந்தரவால் பெயிண்டர் தற்கொலை

நிதி நிறுவன ஊழியர்களின் தொந்தரவால் பெயிண்டர் தற்கொலை

திருவட்டார் அருகே வாகனத்தை நிதிநிறுவனம் பறிமுதல் செய்ததால் மதுவில் விஷம் கலந்து குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
25 Dec 2022 6:45 PM GMT