நினைவு ஸ்தூபிக்கு போலீஸ் சூப்பிரண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி

நினைவு ஸ்தூபிக்கு போலீஸ் சூப்பிரண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி

பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் நினைவு ஸ்தூபிக்கு போலீஸ் சூப்பிரண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
21 Oct 2023 6:42 PM GMT