வைகை தண்ணீர் கண்மாய், ஊருணிகளுக்கு செல்லும் வகையில் நிரந்தர திட்டம் தேவை-விவசாயிகள் எதிர்பார்ப்பு

வைகை தண்ணீர் கண்மாய், ஊருணிகளுக்கு செல்லும் வகையில் நிரந்தர திட்டம் தேவை-விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஆண்டுதோறும் ராமநாதபுரத்திற்கு வரும் வைகை தண்ணீரை மாவட்டத்தில் உள்ள கண்மாய் மற்றும் ஊருணிகளுக்கும் கொண்டு செல்ல பாசன வசதிகள் செய்தால் செழிப்பான மாவட்டமாக ராமநாதபுரம் மாறும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
31 Jan 2023 6:38 PM GMT