கடலில் வீணாக கலக்கும் காவிரி நீரை சேமிக்க திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை

கடலில் வீணாக கலக்கும் காவிரி நீரை சேமிக்க திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை

கடலில் வீணாக கலக்கும் காவிரி நீரை சேமிக்க திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்று அரியலூரில் நடைபயணம் தொடங்கிய அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
29 Oct 2022 7:35 PM GMT