நிலம் விற்ற பணத்தை தராததால் ஆத்திரம்: தந்தையை குறிவைத்து வெடிகுண்டுகளை வீசிய வாலிபர் - 2 பேர் படுகாயம்

நிலம் விற்ற பணத்தை தராததால் ஆத்திரம்: தந்தையை குறிவைத்து வெடிகுண்டுகளை வீசிய வாலிபர் - 2 பேர் படுகாயம்

நிலம் விற்ற பணத்தை தராததால் ஆத்திரத்தில் வாலிபர் தந்தையை குறிவைத்து நாட்டு வெடிகுண்டுகளை வீசினார். இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
19 July 2023 9:36 AM GMT