மணிப்பூர்:  வன்முறை பாதித்த மக்களை நிவாரண முகாம்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட ராகுல் காந்தி

மணிப்பூர்: வன்முறை பாதித்த மக்களை நிவாரண முகாம்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட ராகுல் காந்தி

மணிப்பூரில் வன்முறை பாதித்த மக்களை நிவாரண முகாம்களுக்கு நேரில் சென்று ராகுல் காந்தி இன்று பார்வையிட்டார்.
29 Jun 2023 2:51 PM GMT
மாண்டஸ் புயலால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 110 வீடுகள் சேதம்

'மாண்டஸ்' புயலால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 110 வீடுகள் சேதம்

மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 110 வீடுகள் சேதம் அடைந்ததாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.
11 Dec 2022 11:07 AM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் புயலை எதிர்கொள்ள 33 குழுக்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் புயலை எதிர்கொள்ள 33 குழுக்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் புயலை எதிர்கொள்ள 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
9 Dec 2022 10:25 AM GMT
249 நிவாரண முகாம்கள் அமைக்க ஏற்பாடு

249 நிவாரண முகாம்கள் அமைக்க ஏற்பாடு

திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்க கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு 249 நிவாரண முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
8 Dec 2022 6:45 PM GMT
வடகிழக்கு பருவமழை: தமிழகம் முழுவதும் தயார் நிலையில் 5093 நிவாரண முகாம்கள் - பேரிடர் மேலாண்மைத்துறை தகவல்

வடகிழக்கு பருவமழை: தமிழகம் முழுவதும் தயார் நிலையில் 5093 நிவாரண முகாம்கள் - பேரிடர் மேலாண்மைத்துறை தகவல்

வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகம் முழுவதும் 5093 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளார்.
8 Nov 2022 2:56 PM GMT