மதுரையில் கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அடிக்கல் நாட்டினார்

மதுரையில் கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அடிக்கல் நாட்டினார்

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அடிக்கல் நாட்டினார்.
25 March 2023 6:02 AM GMT