ஆயிரம் கனஅடி நீரை களரி கண்மாய்க்கு திருப்ப நடவடிக்கை
வைகை அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் ஆயிரம் கனஅடி நீரை வேறு எங்கும் கொண்டு செல்லாமல் களரி கண்மாய்க்கு திருப்பி விட பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
6 Nov 2022 2:36 PM GMTமத்திய பிரதேசம்: அடிபம்பில் ஒரே நேரத்தில் நீரும், நெருப்பும் வெளியேறியதால் கிராம மக்கள் பீதி...
அடிபம்பில் இருந்து இவ்வாறு நீரும், நெருப்பும் ஒரே நேரத்தில் வெளியேறுவதால், கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
26 Aug 2022 2:35 AM GMTதரைமட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சீரமைக்க ஏற்பாடு
திருப்பரங்குன்றத்தில் தரை மட்ட நீர்தேக்க தொட்டியை கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட ஏற்பாடு நடந்துவருகிறது.
20 Aug 2022 6:03 PM GMTநீரை குளிரூட்ட எளிமையான தொழில்நுட்பம்
தண்ணீரை குளிரூட்டும் சூரிய சக்தியில் இயங்கும் சாதனத்தை உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பி.காம் மாணவி அஞ்சால் சிங் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
6 Aug 2022 4:08 AM GMT