அதிகத்தூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.17.70 கோடியில் புதிய தடுப்பணை கட்டும் பணி அடுத்த மாத இறுதியில் நிறைவடைய வாய்ப்பு

அதிகத்தூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.17.70 கோடியில் புதிய தடுப்பணை கட்டும் பணி அடுத்த மாத இறுதியில் நிறைவடைய வாய்ப்பு

அதிகத்தூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.17.70 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய தடுப்பணை கட்டும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த மாத இறுதியில் நிறைவடைய வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
17 July 2023 11:45 AM GMT
கொளத்தூரில் 3000 குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை - தடுத்து நிறுத்தக்கோரி முதல் அமைச்சருக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம்

கொளத்தூரில் 3000 குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை - தடுத்து நிறுத்தக்கோரி முதல் அமைச்சருக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம்

கொளத்தூரில் 3000 குடும்பங்களை வெளியேற்ற எடுத்து வரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென்று முதல் அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
4 Nov 2022 6:06 PM GMT