தண்ணீர் இன்றி 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்

தண்ணீர் இன்றி 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்

கோட்டூர் அருகே தண்ணீர் இன்றி 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Oct 2023 6:45 PM GMT
5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்

5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்

திருவாரூர் பாசன வாய்க்காலில் தண்ணீர் வராததால் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே முறை வைக்காமல் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 July 2023 6:45 PM GMT