கடலூர், விருத்தாசலம் பகுதியில் பலத்த மழை:  500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின  விவசாயிகள் கவலை

கடலூர், விருத்தாசலம் பகுதியில் பலத்த மழை: 500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின விவசாயிகள் கவலை

கடலூர், விருத்தாசலம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் பெலாந்துறை அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
19 Oct 2022 6:45 PM GMT