கொள்முதல் நிலையத்தில்தேங்கி கிடக்கும் நெல்மணிகள்
கந்தர்வகோட்டை அருகே நெல்கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகள் தேங்கி கிடக்கிறது. உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 Jun 2023 6:53 PM GMTதெருவோரம் நெல் குவியல்
தெருக்களின் இருபுறமும் விவசாயிகள் மலைபோல் நெல்மணிகளை குவித்து வைத்துள்ளனர்.
14 March 2023 8:22 PM GMTதுவார் ஊராட்சியில் மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகள்
துவார் ஊராட்சியில் மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகளால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். எனவே கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
30 Sep 2022 7:42 PM GMTமழையில் நனைந்து முளைத்த நெல்மணிகள்
திருப்பரங்குன்றம் அருகே திறந்த வெளியில் அடுக்கப்பட்டிருந்த நெல் மூடைகள் மழையில் நனைந்ததால் நெல்மணிகள் முளைத்து வீணாகின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
3 Aug 2022 8:02 PM GMT