மங்களூரு அருகே  நேத்ராவதி ஆற்றில் மணல் கடத்திய டிரைவர் கைது

மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றில் மணல் கடத்திய டிரைவர் கைது

மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றில் மணல் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய படகு, 6 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
26 Sep 2023 6:45 PM GMT