சட்ட விரோதமாக தங்கியிருந்த நைஜீரியர்கள்: கைது செய்ய முயன்ற போலீஸ் மீது தாக்குதல்: டெல்லியில் பரபரப்பு

சட்ட விரோதமாக தங்கியிருந்த நைஜீரியர்கள்: கைது செய்ய முயன்ற போலீஸ் மீது தாக்குதல்: டெல்லியில் பரபரப்பு

தலைநகர் டெல்லியில் நேப் சராய் பகுதியில் விசா காலம் முடிந்த பிறகு நைஜீரிய நாட்டை சேர்ந்த 3 பேர் தங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது
8 Jan 2023 10:44 AM GMT