நோயாளி மரணம் : டாக்டர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யும் நடைமுறைக்கு தடை

நோயாளி மரணம் : டாக்டர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யும் நடைமுறைக்கு தடை

மருத்துவ சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் டாக்டர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் வழக்கமான நடைமுறைக்கு தடை விதித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
22 Jun 2023 4:07 PM GMT