ஊத்துக்கோட்டையில் தீபாவளியையொட்டி போலீசார் கோபுரம் அமைத்து கண்காணிப்பு

ஊத்துக்கோட்டையில் தீபாவளியையொட்டி போலீசார் கோபுரம் அமைத்து கண்காணிப்பு

ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் தீபாவளியையொட்டி போலீசார் கோபுரம் அமைத்து கண்காணித்து வருகின்றனர். ஜேப்படி திருடர்களிடம் இருந்து உடைமைகளை பாதுகாக்க ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
23 Oct 2022 9:11 AM GMT