போலீசார் பொய்வழக்கு பதிவு:பனை தொழிலாளர் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு

போலீசார் பொய்வழக்கு பதிவு:பனை தொழிலாளர் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பனை தொழிலாளர்கள் மீது போலீசார் பொய்வழக்கு பதிவு செய்து வருவதால், அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக, தமிழ்நாடு நாடார் பேரவையினர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்து உள்ளனர்.
19 Jun 2023 6:45 PM GMT