இரவில் கோவில் வரை இயக்கப்படாத அரசு பஸ்கள்; பயணிகள் தவிப்பு

இரவில் கோவில் வரை இயக்கப்படாத அரசு பஸ்கள்; பயணிகள் தவிப்பு

ராமேசுவரத்திற்கு இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து வரும் அரசு பஸ்கள் கோவில் வரை இயக்கப்படாததால் பயணிகள் தவிக்கும் நிலை உள்ளது.
22 Sep 2023 6:45 PM GMT
பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவிப்பு

பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவிப்பு

பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவித்தனர். இதனால் கோயம்பேட்டு பஸ்நிலையத்தில் பஸ்களை வழிமறித்து பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Feb 2023 6:53 PM GMT