பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்த வாலிபர்

பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்த வாலிபர்

திருக்கோவிலூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்த வாலிபர் அவரது செல்போனை விட்டு சென்றதால் போலீசாரிடம் சிக்கினார்.
3 Sep 2023 6:45 PM GMT