பள்ளி பஸ் ஓட்டையில் விழுந்து சிறுமி பலியான வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் விடுதலை - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு

பள்ளி பஸ் ஓட்டையில் விழுந்து சிறுமி பலியான வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் விடுதலை - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு

தனியார் பள்ளி பஸ் ஓட்டையில் விழுந்து சிறுமி பலியான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
26 Jan 2023 6:51 AM GMT