பள்ளி வளாகத்தில் பரிதாபம்: பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி

பள்ளி வளாகத்தில் பரிதாபம்: பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி

வாணியம்பாடி அருகே பள்ளி வளாகத்தில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் பரிதாபமாக இறந்தனர்.
27 Sep 2023 11:37 PM GMT