ஏரல் அருகே தொழிலாளி வெட்டிக்கொலை:சென்னையில் நடந்த கொலைக்கு பழி தீர்த்த 3 வாலிபர்கள் கைது

ஏரல் அருகே தொழிலாளி வெட்டிக்கொலை:சென்னையில் நடந்த கொலைக்கு பழி தீர்த்த 3 வாலிபர்கள் கைது

ஏரல் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் நடந்த கொலைக்கு பழி தீர்த்ததாக அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
5 July 2023 6:45 PM GMT