விராரில் பள்ளி பஸ்சில் பயங்கர தீ - 5 குழந்தைகள் மயிரிழையில் உயிர் தப்பினர்

விராரில் பள்ளி பஸ்சில் பயங்கர தீ - 5 குழந்தைகள் மயிரிழையில் உயிர் தப்பினர்

விராரில் பள்ளிக்கூட பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதில் இருந்த 5 குழந்தைகள் மயிரிழையில் உயிர் தப்பினர்.
28 Jun 2023 7:15 PM GMT