விவசாயியை தாக்கியவரை கைது செய்யக்கோரி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

விவசாயியை தாக்கியவரை கைது செய்யக்கோரி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

புலியூர் கண்டிகை கிராமத்தில் விவசாயி மீது தாக்குதல் நடத்தியவரை கைது செய்யக்கோரி பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
19 Sep 2022 11:45 AM GMT