நெல்லையில் ரெயில், பஸ்நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது

நெல்லையில் ரெயில், பஸ்நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை கால விடுமுறை முடிந்து நெல்லையில் இருந்து சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்வதற்காக ரெயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
24 Oct 2023 8:22 PM GMT