சரக்கு ஆட்டோ பாசன கால்வாய்க்குள் பாய்ந்தது; 3 பெண் தொழிலாளிகள் பலி

சரக்கு ஆட்டோ பாசன கால்வாய்க்குள் பாய்ந்தது; 3 பெண் தொழிலாளிகள் பலி

பல்லாரி அருகே சரக்கு ஆட்டோ பாசன கால்வாய்க்குள் பாயந்த விபத்தில் 3 பெண் தொழிலாளிகள் பலியானார்கள். மேலும் 3 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.
14 Sep 2022 10:29 PM GMT