விடுதலை செய்ய கோரி ஆங்கிலேயர்களுக்கு 6 முறை கடிதம் எழுதியவர் வீரசாவர்க்கர்- பிரியங்க் கார்கே

விடுதலை செய்ய கோரி ஆங்கிலேயர்களுக்கு 6 முறை கடிதம் எழுதியவர் வீரசாவர்க்கர்- பிரியங்க் கார்கே

கருணை அடிப்படையில் விடுதலை செய்ய கோரி ஆங்கிலேயர்களுக்கு வீரசாவர்க்கர் 6 முறை கடிதம் எழுதினார் என்று முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.
24 Aug 2022 10:59 PM GMT