பாரத் மாதா கி ஜே என முழக்கமிடாமல் இருந்தவர்களை மேடையிலேயே சாடிய மத்திய மந்திரி

'பாரத் மாதா கி ஜே' என முழக்கமிடாமல் இருந்தவர்களை மேடையிலேயே சாடிய மத்திய மந்திரி

‘பாரத் மாதா கீ ஜே’ என்று கூறாதவர்கள் அரங்கை விட்டு வெளியேறுங்கள் என்று கோழிக்கோட்டில் நடந்த மாநாட்டில் மத்திய பெண் மந்திரி கூறியததால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Feb 2024 9:17 PM GMT
பாரத் மாதா கி ஜே சொன்னால்தான் நாட்டில் இடம் உண்டு - மத்திய மந்திரியின் சர்ச்சை பேச்சு

"'பாரத் மாதா கி ஜே' சொன்னால்தான் நாட்டில் இடம் உண்டு" - மத்திய மந்திரியின் சர்ச்சை பேச்சு

இந்தியாவில் வாழ விரும்பினால் ‘பாரத் மாதா கீ ஜே’ சொல்ல வேண்டும் என்று மத்திய மந்திரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
14 Oct 2023 7:27 PM GMT