பாரிஜாதப் பூவும்.. பாமா- ருக்மணியும்..

பாரிஜாதப் பூவும்.. பாமா- ருக்மணியும்..

பகவான் கிருஷ்ணன் பாரிஜாத மரத்தடியில் வீற்றிருப்பவன். இந்த மரத்தில் பூக்கும் சுகந்தமான மலர் திருமாலுக்கு ஏற்றது. பவள மல்லிகை, மருக்கொழுந்து, போன்ற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து திருமாலின் அருளைப் பெறமுடியும்.
13 Sep 2022 1:06 PM GMT