திமுக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முழுத்தோல்வி அடைந்திருக்கிறது - எடப்பாடி பழனிசாமி

திமுக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முழுத்தோல்வி அடைந்திருக்கிறது - எடப்பாடி பழனிசாமி

கவர்னர் மாளிகை தொடங்கி ஆலயங்கள் வரை எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருவதை கண்டு மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
10 Nov 2023 1:31 PM GMT