அரசு பள்ளியில் 1-8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வாரம் இருமுறை பால் வழங்கப்படும்: ராஜஸ்தான் அரசு அறிவிப்பு

அரசு பள்ளியில் 1-8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வாரம் இருமுறை பால் வழங்கப்படும்: ராஜஸ்தான் அரசு அறிவிப்பு

ராஜஸ்தானில் அரசுபள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் இரு நாட்கள் பால் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
24 Jun 2022 6:12 AM GMT