வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பாழடைந்த கட்டிடங்களை கண்காணிக்க உத்தரவு - மாநகராட்சி கமிஷனர் தகவல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பாழடைந்த கட்டிடங்களை கண்காணிக்க உத்தரவு - மாநகராட்சி கமிஷனர் தகவல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் பாழடைந்த கட்டிடங்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
25 Oct 2023 2:02 PM GMT