அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண் பலி

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண் பலி

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது பெண் பலியானார். அதனை கண்டித்து பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
11 July 2023 6:45 PM GMT