பொதுமக்களிடம் முதலீட்டு தொகை பெற்று மோசடி: பிரணவ் ஜுவல்லரி நகைக்கடைகளில் அதிரடி சோதனை

பொதுமக்களிடம் முதலீட்டு தொகை பெற்று மோசடி: பிரணவ் ஜுவல்லரி நகைக்கடைகளில் அதிரடி சோதனை

பொதுமக்களிடம் முதலீட்டு தொகை பெற்று மோசடி செய்த புகாரின் பேரில் தமிழகம் முழுவதும் பிரணவ் ஜுவல்லரி நகைக்கடைகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
20 Oct 2023 9:21 AM GMT