சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் கோடி சேமிக்கலாம்: மந்திரி பியூஷ் கோயல்

சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் கோடி சேமிக்கலாம்: மந்திரி பியூஷ் கோயல்

பிரதம மந்திரி தேசிய பெருந்திட்டம் தொடங்கப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் பயிலரங்கில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் உரையாற்றினார்.
13 Oct 2022 1:00 PM GMT