ஜெயின் துறவி கொலை: குற்றவாளிகளை பிடிக்கும் திறன் கர்நாடக போலீசாருக்கு உள்ளது - மந்திரி பிரியங்க் கார்கே பேட்டி

ஜெயின் துறவி கொலை: குற்றவாளிகளை பிடிக்கும் திறன் கர்நாடக போலீசாருக்கு உள்ளது - மந்திரி பிரியங்க் கார்கே பேட்டி

குற்றவாளிகளை பிடிக்கும் திறன் கர்நாடக போலீசாருக்கு உள்ளது என்று மந்திரி பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.
10 July 2023 6:45 PM GMT
கர்நாடகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தீவிர நடவடிக்கை; அதிகாரிகளுக்கு மந்திரி பிரியங்க் கார்கே உத்தரவு

கர்நாடகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தீவிர நடவடிக்கை; அதிகாரிகளுக்கு மந்திரி பிரியங்க் கார்கே உத்தரவு

கர்நாடகத்தில் மழை பற்றாக்குறையால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி பிரியங்க் கார்கே உத்தரவிட்டுள்ளார்.
26 Jun 2023 9:14 PM GMT
மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே சித்தாபூர் தொகுதியில் வெற்றி

மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே சித்தாபூர் தொகுதியில் வெற்றி

சித்தாபூர் தொகுதியில் சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்க் கார்கே வெற்றி பெற்றுள்ளார்.
13 May 2023 2:16 PM GMT
பிரியங்க் கார்கே, யத்னாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பிரியங்க் கார்கே, யத்னாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பிரதமர் மோடி, சோனியா காந்தி குறித்து அவதூறான முறையில் பேசியது தொடர்பாக பிரியங்க் கார்கே, பசனகவுடா பட்டீல் யத்னால் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இன்றைக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு இருக்கிறது.
3 May 2023 10:10 PM GMT
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு; பா.ஜனதா எம்.எல்.ஏ. லஞ்சம் வாங்கியது குறித்து விசாரணை - முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே வலியுறுத்தல்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு; பா.ஜனதா எம்.எல்.ஏ. லஞ்சம் வாங்கியது குறித்து விசாரணை - முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே வலியுறுத்தல்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. லஞ்சம் வாங்கியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே வலியுறுத்தி உள்ளார்.
12 Sep 2022 10:35 PM GMT
விடுதலை செய்ய கோரி ஆங்கிலேயர்களுக்கு 6 முறை கடிதம் எழுதியவர் வீரசாவர்க்கர்- பிரியங்க் கார்கே

விடுதலை செய்ய கோரி ஆங்கிலேயர்களுக்கு 6 முறை கடிதம் எழுதியவர் வீரசாவர்க்கர்- பிரியங்க் கார்கே

கருணை அடிப்படையில் விடுதலை செய்ய கோரி ஆங்கிலேயர்களுக்கு வீரசாவர்க்கர் 6 முறை கடிதம் எழுதினார் என்று முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.
24 Aug 2022 10:59 PM GMT