குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் மின்கசிவால் புகைமூட்டம்

குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் மின்கசிவால் புகைமூட்டம்

ஹாசன் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் மின்கசிவால் புகை மூட்டம் ஏற்பட்டது. அந்த வார்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து 24 குழந்தைகளை ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.
2 July 2023 9:13 PM GMT